திங்கள், 2 செப்டம்பர், 2013

சில்லென்ற காற்றில்...

சில்லென்ற காற்றும்
சல்லென்ற மழையுமாய்
சொல்லொனா இன்பம்
சொல்லாமல் எனை மீட்ட ...

பாய்ந்து வரும் நீராய்
பரவசமும் எனைக் கூட்ட ...

காற்றாய் உனை எண்ணி
நாற்றாய் உன்னோடு சாய...

புத்துணர்வின் இனிமை
புத்தியை கோளாராக்கு கிறதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக