எழுத மறுக்கும் என் பேனா
என் மனம் பாரமானால்......
சிரிக்க மறுக்கும் என் உதடுகள்
என் சுயம் சிதைக்கப்பட்டால் .....
நினைக்க மறுக்கும் என் நெஞ்சம்
சோகம் எனும் மேகம் வந்தால்.....
பழக மறுக்கும் என் உள்ளம்
வேசமிட்ட மோசமுகம் கண்டால்....
பேச மறுக்கும் என் வாய்
கோபமெனும் கேடுவந்தால் ....
உறங்க மறுக்கும் என் விழிகள்
உன்னதங்கள் உடைக்கப்பட்டால்.
என் மனம் பாரமானால்......
சிரிக்க மறுக்கும் என் உதடுகள்
என் சுயம் சிதைக்கப்பட்டால் .....
நினைக்க மறுக்கும் என் நெஞ்சம்
சோகம் எனும் மேகம் வந்தால்.....
பழக மறுக்கும் என் உள்ளம்
வேசமிட்ட மோசமுகம் கண்டால்....
பேச மறுக்கும் என் வாய்
கோபமெனும் கேடுவந்தால் ....
உறங்க மறுக்கும் என் விழிகள்
உன்னதங்கள் உடைக்கப்பட்டால்.


