மதுரை சொக்கி
ஆசைப்பட்டு எழுதுறேன்,அவ்ளோதான் . எழுத்து என்னோடது.
சனி, 1 ஜூன், 2013
தாய்மை
உயிரில் கலந்து
உணர்வில் வளரும் உயிரே !
என்னுள் உந்தன் வரவு...
என்னுள் உந்தன் துடிப்பு..
என்னுள் உந்தன் வளர்ச்சி ..
முதன் முதலாய்
ரசிக்க வைத்தது
உயிரோட்டமான அழகை
என்னோடு நானே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக