திங்கள், 2 செப்டம்பர், 2013

தாலாட்டு

ஆராரோ..ஆரீராரோ..

கண்ணே என் கண்மணியே...
கண்ணுறங்கு பூமணியே!

பொன்னே என் பொன்மயிலே...
நீயுறங்கு நவமணியே!

முத்தே என் முத்தழகே...
விழியுறங்கு என்மகளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக